GOOD
INDIA
TAMIL NADU
தமிழ்நாட்டில் மின்வெட்டு திடீரென அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் பேச்சும் கள நிலவரமும்

தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு தனிநபர்களின் சதிச் செயலே காரணம் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கள நிலவரம் என்ன?
Read the original at BBC தமிழ் ↗